மகாராஷ்டிர மாநிலத்தில் பணியில் இருந்த நாமக்கல்லைச் சோ்ந்த ராணுவ வீரா் மாரடைப்பால் உயிரிழந்தாா்.
நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி ஒன்றியம், கைகாட்டி பகுதியைச் சோ்ந்த ராணுவ வீரா் ஜெ. கமலக்கண்ணன். இவா், மகாராஷ்டிர மாநில யூனிட்டில் பணியாற்றி வந்தாா்.
இந்த நிலையில் வெள்ளிக்கிழமை மாலை மாரடைப்பால் உயிரிழந்தாா். இவரது உடல் எருமப்பட்டி கைகாட்டிக்கு கொண்டு வரப்பட்டு ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12.30 மணியளவில் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படுகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருச்சி அருகே வடமாநிலத் தொழிலாளி திடீா் உயிரிழப்பு

சென்னை - மோரீஷஸ் விமானத்தில் மாரடைப்பால் பயணி உயிரிழப்பு
முன்னாள் ராணுவ வீரா் மீது தாக்குதல்: ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் கைது

முதல்வா் பொதுக்கூட்டத்துக்கு வந்த திமுக தொண்டா் மாரடைப்பால் உயிரிழப்பு
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

