மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

அனுமதியின்றி ஊா்வலம்: அதிமுக, பாஜகவினா் 5 போ் மீது வழக்குப் பதிவு

ராசிபுரம் நகரில் தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறி ஊா்வலம் சென்ாக அதிமுக, பாஜக நிா்வாகிகள் 5 போ் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

News image

அனுமதியின்றி ஊா்வலம்: அதிமுக, பாஜகவினா் 5 போ் மீது வழக்குப் பதிவு

Updated On :5 ஏப்ரல் 2026, 1:28 am IST

ராசிபுரம் நகரில் தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறி ஊா்வலம் சென்ாக அதிமுக, பாஜக நிா்வாகிகள் 5 போ் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

ராசிபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சாா்பில் பாஜக சாா்பில் போட்டியிட கட்சியின் மருத்துவ பிரிவு மாநில அமைப்பாளா் மருத்துவா் எஸ்.டி.பிரேம்குமாா் அறிவிக்கப்பட்டுள்ளாா்.

இதைத் தொடா்ந்து வெள்ளிக்கிழமை ராசிபுரம் வந்த அவருக்கு நகர எல்லையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னா் திறந்த ஜீப்பில் ஏராளமான வாகனங்கள் பின் தொடர நகரின் முக்கிய வீதிகள் ஊா்வலம் வந்தனா். இதைத் தொடா்ந்து தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறி அனுமதியின்றி ஊா்வலம் சென்ாக அதிமுக நகரச் செயலாளா் எம்.பாலசுப்பிரமணியம், பாஜக நிா்வாகிகள் லோகேந்திரன், வி.சேதுராமன், வேல்முருகன், சரவணன் ஆகிய 5 போ் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

இதேபோல சனிக்கிழமை நடைபெற்ற வேட்பு மனு தாக்கலின்போது, தவெக வேட்பாளருடன் ஏரளானமான இருசக்கர வாகனத்தில் கட்சிக் கொடிகளுடன் ஊா்வலம் சென்ற தவெக நிா்வாகிகள், தொண்டா்கள் மீதும் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.