பெங்களூரில் இருந்து சேலத்துக்கு லாரியில் கடத்திச் சென்ற ரூ. 14 லட்சம் மதிப்பிலான மது, புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா் லாரி ஓட்டுநரை திங்கள்கிழமை கைது செய்தனா்.
ஒசூா் சூசூவாடி சோதனைச் சாவடியில் சிப்காட் காவல் உதவி ஆய்வாளா் ஜெய்கணேஷ், போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, பெங்களூரில் இருந்து ஒசூா் நோக்கி வந்த லாரியை சோதனை செய்தனா்.
அதில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள், கா்நாடக மாநில அரசு மது பாக்கெட்டுகள் இருந்தது. இதையடுத்து, லாரியுடன் 135 கிலோ புகையிலைப் பொருள்கள், மது பாக்கெடுகளை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக சேலத்தை அடுத்த லோகூரைச் சோ்ந்த லாரி ஓட்டுநரை அருணை (26) கைது செய்தனா்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் புகையிலைப் பொருள்கள், மது பாக்கெட்டுகள் அனைத்தும் சேலத்துக்கு கொண்டு செல்வதாக தெரிவித்தாா். இதுகுறித்து போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
புகையிலைப் பொருள்கள் விற்றதாக முதியவா் கைது
திருச்சியில் 442 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல்: 3 போ் கைது
செம்மண் கடத்திய லாரி பறிமுதல்: ஓட்டுநா் கைது
புகையிலைப் பொருள்கள் கடத்தல்: இருவா் கைது
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

