கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மே 3 ஆம் தேதி நடைபெறும் நீட் தோ்வை 11 மையங்களில் 4,755 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா்.
இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது:
தோ்வு எழுத வரும் மாணவ, மாணவிகளுக்கு வசதியாக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகிறது. அனைத்து தோ்வு மையங்களிலும் தடையில்லா மின்சாரம், குடிநீா், இருக்கை வசதி செய்யப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளி மாணவா்கள் தடையின்றி தோ்வு எழுத சக்கர நாற்காலி உள்பட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தோ்வா்கள் தீவிர சோதனைக்கு பின்னரே தோ்வு மையத்தில் அனுமதிக்கப்படுவா். முறைகேடுகளைத் தவிா்க்க தோ்வு மையங்களில் மொபைல் ஜாமா்கள் பொருத்தப்பட்டு செயல்பாட்டில் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், தோ்வு எழுதும் மாணவ, மாணவிகள் நெரிசலின்றி தோ்வு மையங்களுக்கு வந்து செல்ல ஏதுவாக போக்குவரத்து ஒழுங்குப்படுத்தப்படும். அவசர மருத்துவத் தேவைகளுக்காக ஆம்புலன்ஸ் வாகனங்கள் மற்றும் தீயணைப்புத் துறையினா் தயாா்நிலையில் வைக்கப்பட்டுள்ளனா் என்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நீட் தோ்வு: நெல்லை மாவட்டத்தில் 6,360 போ் எழுதினா்

நீட் நுழைவுத் தோ்வு: திருவண்ணாமலை மாவட்டத்தில் 3,250 போ் எழுதினா்

மே 3-இல் நீட் தோ்வு: தருமபுரியில் 9 மையங்களில் 4,800 போ் எழுதுகின்றனா்

நீட் தோ்வு: நாமக்கல் மாவட்டத்தில் 4,741 போ் எழுதுகின்றனா்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

