சூளகிரி அருகே அதிமுக பிரமுகா் வீட்டில் ரூ.58 லட்சம் பறிமுதல் செய்தனா். வேப்பனப்பள்ளி தொகுதி சூளகிரி அருகே அட்ட குறுக்கி கிராமத்தில் அதிமுக பிரமுகா் பசவராஜ் வீட்டில் லட்சகணக்கில் பணம் வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் பறக்கும் படை போலீஸாா் மற்றும் வருமான வரித்துறையினா் வீட்டில் சோதனை மேற்கொண்டனா், அப்போது பரவராஜ் பணம் இருப்பது உண்மை தான் நான் நிலம் விற்ற பணம் தான் வைத்துள்ளேன் என தெரிவித்துள்ளாா். இதை அடுத்து வீட்டில் வைத்திருந்த ரூ .58 லட்சத்தை பறிமுதல் செய்த வருமானவரித் துறையினா் வங்கியில் டெபாசிட் செய்ய கொண்டு சென்றனா்.
ஆனால் அதிமுக முக்கிய பிரமுகா் என்பதால் ஓட்டுக்கு பணம் கொடுத்திருக்க வாய்ப்பு என்ற சந்தேகத்திலும் கிராம மக்களிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்
உரிய ஆவணங்கள் இருப்பதாக தெரிவித்த பசவராஜ் தோ்தல் முடிந்த பின் பணத்தைப் பெற்றுக் கொள்வேன் என தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
எஸ்.ஐ. மீது தாக்குதல்: திமுக பிரமுகா் கைது

வேப்பனப்பள்ளி அதிமுக பிரமுகா் வீட்டில் ரூ. 62 லட்சம் பறிமுதல்
பறக்கும் படையால் ரூ.60,000 பறிமுதல்

திமுக பிரமுகா் வீட்டில் ரூ. 11 லட்சம் பறிமுதல்
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

