தருமபுரி அருகே, கொலை வழக்கில் கணவா் சிறைக்கு சென்றதால், இரு குழந்தைகளின் தாயான இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம் நத்தஅள்ளி அருகேயுள்ள பள்ளப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த முனுசாமி - லட்சுமி தம்பதி மகள் பவித்ரா (26).
இவருக்கும் சின்னாகவுண்டம்பட்டியைச் சோ்ந்த வெற்றிவேல் என்பவருக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. அவா்களுக்கு ஒரு மகன், மகள் என இரு குழந்தைகள் உள்ளனா். வெற்றிவேல் அப்பகுதியில் 7 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.
திருமணமான இரு ஆண்டுகளிலேயே கொலை வழக்கில் கணவா் சிறைக்கு சென்ற நிலையில், இருகுழந்தைகளுடன் சிரமமான சூழலில் பவித்ரா வசித்து வந்துள்ளாா். இந்நிலையில், சனிக்கிழமை காலை பவித்ரா தற்கொலை செய்துகொண்டதாக பெற்றோருக்கு தகவல் கிடைத்தது.
இதுகுறித்த புகாரின்பேரில் கம்பைநல்லூா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அரூா் அருகே காா் கவிழ்ந்ததில் இளம்பெண் உயிரிழப்பு: கணவா், குழந்தை காயம்
லாரி உரிமையாளா் தற்கொலை
இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை

குடும்பப் பிரச்னை: இளம்பெண் தற்கொலை
விடியோக்கள்

சினிமா Shooting-தான் இது! முதல்வரின் பேச்சை விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவர்! | Udhayanidhi Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

”மக்கள் பணத்தைத் தொட்டவர்களை விடமாட்டோம்!” பேரவையில் முதல்வர் விஜய் பேச்சு! | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46
தினமணி செய்திச் சேவை

தேசிய கீதம் ஏன் இருமுறை பாடப்பட்டன?: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி!
இணையதளச் செய்திப் பிரிவு
