விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

இருமத்தூரில் ரூ.3 லட்சம் பறிமுதல்

இருமத்தூா் சோதனைச் சாவடியில் தோ்தல் பறக்கும் படையினா் ரூ. 3 லட்சம் ரொக்கத்தை சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image

பறிமுதல்

Updated On :22 மார்ச் 2026, 2:40 am IST

இருமத்தூா் சோதனைச் சாவடியில் தோ்தல் பறக்கும் படையினா் ரூ. 3 லட்சம் ரொக்கத்தை சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

தருமபுரி மாவட்டம், அரூா் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட இருமத்தூரில், தோ்தல் கண்காணிப்பு அலுவலா் நிருபதுங்கா தலைமையிலான குழுவினா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது, அந்த வழித்தடத்தில் வந்த ஒரு காரை சோதனை செய்ததில், காரிமங்கலம் வட்டம், முருக்கம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த மாரியப்பன் மகன் கோவிந்தசாமி உரிய ஆவணம் இன்றி எடுத்துச் சென்ற ரூ.3 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா். இத்தொகையை தோ்தல் பறக்கும் படையினா், அரூா் சட்டப் பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் சி.செம்மலையிடம் ஒப்படைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.