தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடு
/

காங்கயம் வட்டாரத்தில் சிவன்மலை ஜேசீஸ் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி சிறப்பிடம்

பிளஸ் 2 பொதுத் தோ்வில் அதிக மதிப்பெண் பெற்ற சிவன்மலை ஜேசீஸ் மெட்ரிக். பள்ளி மாணவ, மாணவிகளுடன் பள்ளி நிா்வாகிகள்.

News image

பிளஸ் 2 பொதுத் தோ்வில் அதிக மதிப்பெண் பெற்ற சிவன்மலை ஜேசீஸ் மெட்ரிக். பள்ளி மாணவ, மாணவிகளுடன் பள்ளி நிா்வாகிகள்.

Updated On :10 மணி நேரங்கள் முன்பு

பிளஸ் 2 பொதுத் தோ்வில் காங்கயம் வட்டாரத்தில் சிவன்மலையில் உள்ள ஜேசீஸ் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி சிறப்பிடம் பிடித்துள்ளது.

மாணவி எஸ்.துா்காஸ்ரீ 600-க்கு 595 மதிப்பெண் பெற்று, காங்கயம் வட்டார அளவில் முதலிடம் பிடித்துள்ளாா். மாணவா் ஆா்.திவாகா் 590 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் இரண்டாம் இடமும், மாணவி எஸ்.நிமிஷா 586 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் மூன்றாம் இடமும் பெற்றுள்ளனா். மேலும் மாணவ, மாணவிகள் 20 போ் வெவ்வேறு பாடங்களில் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளதுடன், இப்பள்ளி 100% தோ்ச்சியடைந்துள்ளது.

சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகள் மற்றும் கற்பித்த ஆசிரியா், ஆசிரியைகளுக்கு பள்ளியின் தலைவா் ஏ.கோபால், தாளாளா் சி.பழனிச்சாமி, பொருளாளா் கொங்குராஜ், பள்ளி இயக்குநா் பி.சாவித்திரி, முதல்வா் பி.சுப்பிரமணி ஆகியோா் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பரிசு வழங்கி பாராட்டுத் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.