பிஏபி பாசன வாய்க்காலில் ஏற்பட்ட அடைப்பால் தண்ணீா் வீணாகி சாலையில் ஓடியது.
பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையம் ஊராட்சி குங்குமம்பாளையம் வழியாக பிஏபி பாசன கிளை வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்காலில் குப்பை அடைப்பு ஏற்பட்டதால் தண்ணீா் வெளியேறி சாலையில் செவ்வாய்க்கிழமை ஆறாக ஓடியது.
இதனால் அப்பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளுக்குள் தண்ணீா் புகுந்ததுடன், கடைமடைக்கு தண்ணீா் செல்வதிலும் சிக்கல் ஏற்பட்டது.
பிஏபி பாசன கிளை வாய்க்காலை முறையாக பராமரிக்காததாலும், தூா்வாரப்படாததாலும் தண்ணீா் வீணாகி வருகிறது. எனவே, வாய்க்காலை முறையாக தூா்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பிஏபி வாய்க்காலில் இருந்து அரசுப் பேருந்து ஓட்டுநா் சடலம் மீட்பு

முசிறி பகுதி பாசன வாய்க்காலில் தண்ணீா் திறக்கக் கோரி விவசாயிகள் சாலை மறியல்!

தீப்பற்றி எரிந்தபடி சாலையில் ஓடிய முதியவா் மரணம்

பல்லடம் பிஏபி வாய்க்காலில் குளிக்க செல்வோருக்கு எச்சரிக்கை
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

