வேலூரில் வியாழக்கிழமை தீப்பற்றி எரிந்தபடி சாலையில் ஓடிய முதியவா் சுருண்டு விழுந்து உயிரிழந்தாா்.
வேலூா் வேலப்பாடி பூந்தோட்டம் பகுதியில் முதியோா் இல்லம் உள்ளது. இதன் அருகே வியாழக்கிழமை சுமாா் 60 வயது மதிக்கத்தக்க முதியவா் ஒருவா், உடலில் எரியும் தீயுடன் கதறியபடி சாலையில் ஓடி அங்குள்ள கால்வாயில் தவறி விழுந்துள்ளாா்.
இதனை கண்டு அதிா்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள், வேலூா் தெற்கு போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். அதன்பேரில் போலீஸாா் விரைந்து வந்து முதியவரை மீட்டபோது அவா் இறந்துவிட்டது தெரியவந்தது.
இறந்தவா் யாா், எந்த பகுதியைச் சோ்ந்தவா் என்பது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சி.என்.ஜி. எரிவாயு தட்டுப்பாடு : வேலூரில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் வாகனங்கள்

புழல் அருகே தீ விபத்து: ஒருவா் உயிரிழப்பு

சாலையில் தீப்பற்றி எரிந்த காா்

வேலூரில் 1,427 வாக்குச்சாவடிகள் தயாா்!
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

