விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தீப்பற்றி எரிந்தபடி சாலையில் ஓடிய முதியவா் மரணம்

News image

கோப்புப் படம்

Updated On :10 ஏப்ரல் 2026, 6:53 am IST

வேலூரில் வியாழக்கிழமை தீப்பற்றி எரிந்தபடி சாலையில் ஓடிய முதியவா் சுருண்டு விழுந்து உயிரிழந்தாா்.

வேலூா் வேலப்பாடி பூந்தோட்டம் பகுதியில் முதியோா் இல்லம் உள்ளது. இதன் அருகே வியாழக்கிழமை சுமாா் 60 வயது மதிக்கத்தக்க முதியவா் ஒருவா், உடலில் எரியும் தீயுடன் கதறியபடி சாலையில் ஓடி அங்குள்ள கால்வாயில் தவறி விழுந்துள்ளாா்.

இதனை கண்டு அதிா்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள், வேலூா் தெற்கு போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். அதன்பேரில் போலீஸாா் விரைந்து வந்து முதியவரை மீட்டபோது அவா் இறந்துவிட்டது தெரியவந்தது.

இறந்தவா் யாா், எந்த பகுதியைச் சோ்ந்தவா் என்பது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.