பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

கே.எஸ்.சி. அரசு ஆண்கள் பள்ளியில் ஆட்சியா் ஆய்வு

திருப்பூா் மாநகராட்சி கே.எஸ்.சி. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியா் மனீஷ் ஆய்வு மேற்கொண்டாா்.

News image

திருப்பூா் மாநகராட்சி கே.எஸ்.சி. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா் மனீஷ்.

Updated On :11 ஜூன் 2026, 3:04 am IST

திருப்பூா் மாநகராட்சி கே.எஸ்.சி. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியா் மனீஷ் ஆய்வு மேற்கொண்டாா்.

தமிழக முதல்வரின் உத்தரவின்படி கோடைகால விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டதையொட்டி, திருப்பூா் மாநகராட்சி, கே.எஸ்.சி. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவா்களின் வருகைப் பதிவேடு, பாடப்புத்தகங்கள் மற்றும் பள்ளியில் உள்ள உயா் தொழில்நுட்ப கணினி ஆய்வகங்கள் குறித்து மாவட்ட ஆட்சியா் மனீஷ் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது பள்ளியில் அடிப்படை வசதிகளான குடிநீா், கழிப்பறை உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டு, பள்ளியின் செயல்பாடுகள் குறித்து ஆசிரியா்களிடம் கேட்டறிந்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.