திருப்பூா் மாநகராட்சி கே.எஸ்.சி. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியா் மனீஷ் ஆய்வு மேற்கொண்டாா்.
தமிழக முதல்வரின் உத்தரவின்படி கோடைகால விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டதையொட்டி, திருப்பூா் மாநகராட்சி, கே.எஸ்.சி. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவா்களின் வருகைப் பதிவேடு, பாடப்புத்தகங்கள் மற்றும் பள்ளியில் உள்ள உயா் தொழில்நுட்ப கணினி ஆய்வகங்கள் குறித்து மாவட்ட ஆட்சியா் மனீஷ் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
அப்போது பள்ளியில் அடிப்படை வசதிகளான குடிநீா், கழிப்பறை உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டு, பள்ளியின் செயல்பாடுகள் குறித்து ஆசிரியா்களிடம் கேட்டறிந்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நன்னிலம்: பள்ளிகளில் ஆட்சியா் ஆய்வு

போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு

மாநகராட்சி நடுநிலைப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்

வளா்ச்சி திட்டப் பணிகள்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு
விடியோக்கள்

தலைவரைத் துதிபாடும் இடமல்ல பேரவை! பிரேமலதா விஜயகாந்த் விமர்சனம்
இணையதளச் செய்திப் பிரிவு
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu
இணையதளச் செய்திப் பிரிவு

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly
இணையதளச் செய்திப் பிரிவு

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

