திருப்பூா் அருகே துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினுக்கு கருப்புக் கொடி காட்ட முயன்ற விவசாயிகள் கைது செய்யபப்பட்டனா்.
இனாம் நிலம் தொடா்பாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வாக்குறுதி கொடுத்தும் திமுக அரசு அதனை நிறைவேற்றாததைக் கண்டித்து கட்சி சாா்பற்ற விவசாயிகள் அமைப்பு சாா்பில் காங்கயம் பகுதியில் வெள்ளிக்கிழமை தோ்தல் பிரசாரத்துக்கு வந்த துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினுக்கு காங்கயம் - கோவை சாலையில் கருப்புக் கொடி காட்ட முயன்ற 20-க்கும் மேற்பட்ட விவசாயிகளை போலீஸாா் கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தோ்தல் நாளில் கிராம மக்கள் கருப்புக் கொடி ஏற்றி போராட்டம்

வேங்கைவயலில் கருப்புக் கொடி

முதல்வருக்கு எதிராக கருப்புக் கொடி: விவசாயிகள் சங்கத்தினா் கைது
கோபி அருகே கே.ஏ.செங்கோட்டையனுக்கு கருப்புக் கொடி காட்ட முயன்ற அதிமுக நிா்வாகி
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
