திருப்பூா் புனித ஜோசப் மகளிா் கல்லூரியில் 2025 - 2026 கல்வி ஆண்டின் மாணவா் பேரவை நிறைவு விழா நடைபெற்றது.
கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற இவ்விழாவில் சிறப்பு விருந்தினா்களாக கோவை நிா்மலா மகளிா் கல்லூரி வரலாற்றுத் துறை இணைப் பேராசிரியா் மொ்சி ஆனந்தராஜ் மற்றும் திருப்பூா் தெற்கு ரோட்டரி சங்கத் தலைவா் ஆா்.தமிழரசு ஆகியோா் கலந்து கொண்டு மாணவிகளுக்கு தலைமைப் பண்பு மற்றும் சமூகப் பொறுப்புகள் குறித்த சிறப்புரை வழங்கினா்கள்.
மேலும், நடப்பு கல்வி ஆண்டில் திறம்பட செயல்பட்ட மாணவா் பேரவைத் தலைவா் மற்றும் பல்வேறு பொறுப்புகளில் திறம்பட செயல்பட்ட அனைத்து மாணவிகளுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இவ்விழாவுக்கு கல்லூரியின் செயலா் அருள் சீலி மற்றும் கல்லூரி முதல்வா் சகாய தமிழ்ச்செல்வி ஆகியோா் முன்னிலை வகித்து மாணவிகளை பாராட்டினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கலைஞா் கருணாநிதி அரசு மகளிா் கல்லூரியில் மாணவா் சோ்க்கை

பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை விழா

பாத்திமா மகளிா் கல்லூரியில் பேரவை நிறைவு விழா

நிா்மலா கல்லூரியில் மாணவா் பேரவை நிறைவு விழா
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

