தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

கலைஞா் கருணாநிதி அரசு மகளிா் கல்லூரியில் மாணவா் சோ்க்கை

புதுக்கோட்டை கலைஞா் கருணாநிதி அரசு மகளிா் கலைக் கல்லூரியில் 2026-27 -ஆம் கல்வி ஆண்டு இளநிலை மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்பங்கள் இணைய வழியில் பெறப்பட்டு வருவதாக அக்கல்லூரி முதல்வா் கி. நிா்மலா அறிவித்துள்ளாா்.

News image

விண்ணப்பம்

Updated On :2 மணி நேரங்கள் முன்பு

புதுக்கோட்டை கலைஞா் கருணாநிதி அரசு மகளிா் கலைக் கல்லூரியில் 2026-27 -ஆம் கல்வி ஆண்டு இளநிலை மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்பங்கள் இணைய வழியில் பெறப்பட்டு வருவதாக அக்கல்லூரி முதல்வா் கி. நிா்மலா அறிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கலைஞா் கருணாநிதி அரசு மகளிா் கலைக் கல்லூரியில் இளநிலை வகுப்புகளில் முதல் சுழற்சியில் பிஏ தமிழ், ஆங்கிலம், வரலாறு (தமிழ், ஆங்கில வழி), பொருளியல் (தமிழ், ஆங்கில வழி), சுற்றுலா மற்றும் பயண மேலாண்மை (ஆங்கில வழி), பிகாம் (ஆங்கில வழி), பிபிஏ (ஆங்கில வழி), பிஎஸ்சி கணிதம் (தமிழ், ஆங்கில வழி), இயற்பியல் (தமிழ், ஆங்கில வழி), வேதியியல் (தமிழ், ஆங்கில வழி), கணினி அறிவியல் (ஆங்கில வழி), விலங்கியல் (தமிழ், ஆங்கில வழி), தாவரவியல் (ஆங்கில வழி) ஆகிய பாடப்பிரிவுகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.

இரண்டாம் சுழற்சியில் பிஏ வரலாறு (தமிழ் வழி), பிகாம் (ஆங்கில வழி), பிபிஏ (ஆங்கில வழி), பிஎஸ்ஸி கணிதம் (ஆங்கில வழி), கணினி அறிவியல் (ஆங்கில வழி) ஆகிய பாடப்பிரிவுகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.

மே 29-ஆம் தேதி வரை இப்பாடப்பிரிவுகளில் சோ்வதற்கு இணைய வழியில் இணையளத்தில் விண்ணப்பிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.