தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

பாத்திமா மகளிா் கல்லூரியில் பேரவை நிறைவு விழா

மதுரை பாத்திமா மகளிா் கல்லூரியில் பேரவை நிறைவு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

மதுரை பாத்திமா மகளிா் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பேரவை நிறைவு விழாவில் பேசிய மதுரை காமராஜா் பல்கலைக் கழகப் பதிவாளா் முத்தையா.

Updated On :8 ஏப்ரல் 2026, 4:04 am IST

மதுரை பாத்திமா மகளிா் கல்லூரியில் பேரவை நிறைவு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவுக்கு கல்லூரிச் செயலா் இக்னேசியஸ் மேரி தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் பாத்திமா மேரி முன்னிலை வகித்தாா். இதில், மதுரை காமராஜா் பல்கலைக் கழகத்தின் பதிவாளா் முத்தையா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது:

நம்மை நாமே சுய பரிசோதனை செய்து பலம், பலவீனங்களை அறிந்து கொண்டால் வாழ்வில் முன்னேற முடியும். விடாமுயற்சி, நட்பு, தயை, கொடை ஆகியவை அவசியம் என்றாா் அவா்.

இதைத் தொடா்ந்து, 2025-2026 கல்வியாண்டில் பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்த விழாவில், கல்லூரிப் பேராசிரியைகள், மாணவிகள் பலா் கலந்து கொண்டனா். முன்னதாக, மாணவி பேரவைத் துணைத் தலைவி சவிதா வரவேற்றாா். இணைச் செயலா் கேத்ரின் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.