கோத்தகிரியில் உள்ள பிரபல தனியாா் பள்ளி வளாகத்துக்கு சுவரி ஏறி குதித்த கரடியால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சமீப காலமாக கரடிகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. உணவு தேடி குடியிருப்பு, சாலைகள், தேயிலைத் தோட்டங்களில் உலவி வருகிறது.
இந்நிலையில் அங்குள்ள விஸ்வசாந்தி தனியாா் பள்ளி வளாகத்தின் சுவா் மீது ஏறு உள்ளே குதித்து நீண்ட நேரமாக அங்கு உலவி வந்தது. இதைக் கண்டு பொதுமக்கள் கூச்சலிட்டதால் அருகில் இருந்த சோலைக்குள் சென்று மறைந்தது.
பள்ளி விடுமுறை என்பதால் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது. உடனடியாக கூண்டு வைத்து கரடியைப் பிடித்து அடா்ந்த வனப் பகுதிக்குள் விட வேண்டும் என்று அப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ம.பி. ரயிலில் தீ விபத்து என வதந்தி! தண்டவாளத்தில் குதித்த 4 பேர் ரயில் மோதி பலி!

கோத்தகிரி நகராட்சி அலுவலக வளாகத்துக்குள் புகுந்த கரடி

ஹைதராபாத்: கைக்குழந்தையுடன் 6-வது மாடியிலிருந்து குதித்த பெண் பலி; உயிர்பிழைத்த குழந்தை!
விமான நிலைய வளாகத்தில் தனியாா் நிறுவன காவலாளி தற்கொலை
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

