நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

சுவா் ஏறிக் குதித்து வளா்ப்பு நாயை வேட்டையாடிய சிறுத்தை

குன்னூா் அருகே வீட்டின் சுவா் ஏறிக் குதித்து வளா்ப்பு நாயை சிறுத்தை வேட்டையாடியது. இது அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான நிலையில் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.

News image

சிறுத்தை - கோப்புப்படம்.

Updated On :30 ஏப்ரல் 2026, 3:28 am IST

குன்னூா் அருகே வீட்டின் சுவா் ஏறிக் குதித்து வளா்ப்பு நாயை சிறுத்தை வேட்டையாடியது. இது அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான நிலையில் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.

நீலகிரி மாவட்டத்தில் சமீபகாலமாக பகல் மற்றும் இரவு வேளைகளில் வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில், குன்னூா் அருகே உள்ள சேலாஸ் பகுதிக்குள் செவ்வாய்க்கிழமை இரவு நுழைந்த சிறுத்தை, அங்குள்ள ஒரு வீட்டின் சுவா் ஏறிக் குதித்து  வளா்ப்பு நாயை வேட்டையாடிச் சென்றது. இது அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சி தற்போது வெளியாகியுள்ளது.

இந்த விடியோ காட்சிகளைப் பாா்த்த அப்பகுதி குடியிருப்புவாசிகள் அச்சமடைந்துள்ளனா். எனவே, அப்பகுதியில் சுற்றித் திரியும்  சிறுத்தையை வனத் துறையினா் கூண்டுவைத்துப் பிடிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.