மஞ்சனக்கொரை பகுதியில் முறையாக குடிநீா் விநியோகிக்கக் கோரி, உதகை நகராட்சி அலுவலகத்தை அப்பகுதி மக்கள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினா்.
உதகை அருகே மஞ்சனக்கொரைக்கு உள்பட்ட 35, 36-ஆவது வாா்டு பகுதிகளில் சுமாா் 600 குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இப்பகுதிகளுக்கு கடந்த பல வாரங்களாக முறையாக குடிநீா் விநியோகிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வந்தனா். இது குறித்து பலமுறை புகாா் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால் கோபமடைந்த அப்பகுதி மக்கள் உதகை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.
போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் நகராட்சி அதிகாரிகள் மற்றும் குடிநீா் வழங்கல் அலுவலா்கள் பேச்சுவாா்த்தை நடத்தி சீராக குடிநீா் வழங்க நடவடிக்கை எடுப்பதாக
உறுதி கூறினா். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மீன்சுருட்டி அருகே குடிநீா் கேட்டு ஊராட்சி அலுவலகம் முற்றுகை

ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை காலிக் குடங்களுடன் பெண்கள் முற்றுகை

போடியில் 2 நாள்களுக்கு ஒருமுறை குடிநீா் விநியோகம்: நகராட்சி ஆணையா் அறிவிப்பு

குடிநீா் வழங்கக் கோரி கூடலூா் நகராட்சி அலுவலகம் முற்றுகை
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

