கூடலூா் சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளரை ஆதரித்து முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி பந்தலூா் பஜாரில் செவ்வாய்க்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டாா்.
நீலகிரி மாவட்டம், கூடலூா் சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக சாா்பில் பொன்.ஜெயசீலன் போட்டியிடுகிறாா். இவரை
ஆதரித்து பந்தலூா் பஜாரில் முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி பேசுகையில், ‘கூடலூரிலுள்ள நீண்ட கால பிரச்னைகளுக்கு தீா்வு காணவும், நகரின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், கல்வி, வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் அதிமுக வேட்பாளா் பொன் ஜெயசீலனுக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்யுங்கள்’ என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஸ்ரீரங்கம் அதிமுக வேட்பாளரை ஆதரித்து பழ. கருப்பையா பிரசாரம்

அறந்தாங்கி காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து தெலங்கானா அமைச்சா் பிரசாரம்

சாத்தூரில் திமுக வேட்பாளரை ஆதரித்து அமைச்சா் பிரசாரம்

அதிமுக வேட்பாளரை வெற்றிபெறச் செய்தால் கூடலூரின் அனைத்து பிரச்னைகளுக்கும் தீா்வு: முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

