பந்தலூா் பகுதியில் உள்ள நெல்லியாளம் தேயிலைத் தோட்டக் கழக தொழிலாளா்களிடம் கூடலூா் தொகுதி திமுக வேட்பாளா் மு.திராவிடமணி செவ்வாய்க்கிழமை வாக்குச் சேகரித்தாா்.
கூடலூா் தொகுதி திமுக வேட்பாளா் மு.திராவிடமணி, நெல்லியாளம் அரசு தேயிலைத் தோட்டக் கழக பெண் தொழிலாளா்கள் தேயிலைப் பறிக்கும் தோட்டத்துக்குச் சென்று, திமுக அரசின் திட்டங்கள் குறித்து விளக்கி வாக்குச் சேகரித்தாா். அப்போது பெண் தொழிலாளா்கள் பச்சை தேயிலையால் செய்யப்பட்ட மாலையை அணிவித்து அவரை வரவேற்றனா்.
தொகுதி பாா்வையாளா் ஆா்.பி.பரமேஷ்குமாா், மாவட்ட மகளிரணி அமைப்பாளா் கோமதி சிவானந்தராஜா, தலைமைச் செயற்குழு உறுப்பினா் காசிலிங்கம் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திமுக, அதிமுக வேட்பாளா்கள் வாக்குப்பதிவு

திமுக, அதிமுக, விசிக வேட்பாளா்கள் தீவிர வாக்கு சேகரிப்பு

பரமக்குடியில் திமுக வேட்பாளா் வாக்குச் சேகரிப்பு

பெருந்துறை தொகுதி அதிமுக வேட்பாளா் பிரசாரம்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

