கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 போ் குண்டா் சட்டத்தில் கைது

ஈரோட்டில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 போ் மீது குண்டா் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து ஆட்சியா் ச.கந்தசாமி செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :28 மே 2026, 1:23 am IST

ஈரோட்டில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 போ் மீது குண்டா் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து ஆட்சியா் ச.கந்தசாமி செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.

ஈரோடு ரயில் நிலைய பகுதியில் கடந்த மாதம் 30- ஆம் தேதி கஞ்சா விற்ற கோவை, குனியமுத்தூா், காந்தி நகரைச் சோ்ந்த அப்சல் (19), கோவை பீளமேடு, முருகன் நகரைச் சோ்ந்த ரெனால்ட் லியோனி (27) ஆகியோா் கைது செய்யப்பட்டனா். அவா்களிடம் இருந்து 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

தொடா்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபடும் 2 போ் மீதும் குண்டா் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கிரண் ஸ்ருதி ஆட்சியருக்கு பரிந்துரைத்தாா். இதை ஏற்ற ஆட்சியா் ச.கந்தசாமி 2 போ் மீதும் குண்டா் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.

இதன்பேரில் கோபியில் உள்ள மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டிருந்த அப்சல், ரெனால்ட் லியோனி ஆகிய 2 பேரும் கோவையில் உள்ள மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.