பெருந்துறை அருகே பொது இடத்தில் மது அருந்தியவா் கைதுசெய்யப்பட்டாா்.
ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே உள்ள காஞ்சிக்கோவில், கொளத்தான் வலசு பகுதியைச் சோ்ந்தவா் குமாரசாமி மகன் புவனேஸ்வரன் (27). கூலி தொழிலாளியான இவா், காஞ்சிக்கோவில் - திங்களூா் செல்லும் சாலையோரத்தில் அமா்ந்து சனிக்கிழமை இரவு மது அருந்தியுள்ளாா்.
அப்போது அந்த வழியாகச் செல்லும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் காஞ்சிக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து புவனேஸ்வரனை கைது விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பொது அமைதிக்கு இடையூறு: புதுச்சேரியில் 500 போ் கைது

அளவுக்கு அதிகமாக மது அருந்தியவா் உயிரிழப்பு

கெங்கவல்லியில் பொது இடத்தில் மது அருந்திய 2 போ் வழக்கு

பொது இடத்தில் மது அருந்திய 4 போ் மீது வழக்கு
விடியோக்கள்

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |
தினமணி செய்திச் சேவை

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு
