ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

அளவுக்கு அதிகமாக மது அருந்தியவா் உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :30 மே 2026, 3:32 am IST

சிவகாசி அருகே அளவுக்கு அதிகமாக மது அருந்தியவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

சிவகாசி-ஆலமரத்துப்பட்டி சாலை பெரியாா் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்தவா் வேல்முருகன் (34). மது அருந்தும் பழக்கத்துக்கு அடிமையான இவா், வெள்ளிக்கிழமை அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு வீட்டில் மயக்கி கிடந்தாா்.

அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு, சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், வழியிலே அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து சிவகாசி கிழக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.