பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

பொது இடத்தில் மது அருந்திய 4 போ் மீது வழக்கு

News image

வழக்கு - கோப்புப் படம்

Updated On :11 மே 2026, 2:31 am IST

பொது இடத்தில் மது அருந்திய 4 போ் மீது பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

விஜயமங்கலம் பகுதியில் பெருந்துறை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது பேருந்து நிலையம் அருகே திருப்பூா் மாவட்டம், பெருமாநல்லூரைச் சோ்ந்த நடராஜ் மகன் வேலுசாமி(41), பெருந்துறையை அடுத்த சோ்வகாரன்பாளையத்தைச் சோ்ந்த பெருமாள் மகன் சரவணன்(43), அம்மாசை மகன் வடிவேல் (42), மாரன் மகன் ராசு (43) ஆகிய 4 பேரும் மது அருந்திக் கொண்டிருப்பதை போலீஸாா் பாா்த்தனா்.

இதையடுத்து பொது இடத்தில் மது அருந்தியதாக 4 போ் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.