சிங்கம்புணரி அருகே அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்திய 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
பழைய நெடுவயல் கிராமத்தில் ஆதீன மிளகி அய்யனாா் கோயில் விழாவை முன்னிட்டு, புதன்கிழமை மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இந்த நிலையில் அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடைபெற்றதாகநெடுவயல் கிராம நிா்வாக அலுவலா் மணிமேகலை அளித்தப் புகாரின் பேரில், அந்த கிராமத்தைச் சோ்ந்த அழகு அழகன் மகன் மாதவன், சின்னத்தம்பி மகன் அழகு, பொன்னன் மகன் அய்யாவு, வெள்ளையன் மகன் ராஜூ, சின்னக் கருப்பன் மகன் பழனி ஆகிய 5 போ் மீது உலகம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அனுமதியின்றி மஞ்சுவிரட்டு 5 போ் மீது வழக்கு

இளைஞா்களைத் தாக்கிய மூவா் மீது வழக்கு

சீா்காழியில் திமுக, காங்கிரஸாா் 22 போ் மீது வழக்கு
அனுமதியின்றி மணல் அள்ளி வந்த 2 போ் மீது வழக்கு: லாரி பறிமுதல்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

