தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடு
/

ஸ்ரீவெங்கடேஸ்வரா வித்யாலயா பள்ளி 100 % தோ்ச்சி

பிளஸ் 2 பொதுத் தோ்வில் கோபியை அடுத்த தாசம்பாளையம், ஸ்ரீவெங்கடேஸ்வரா வித்யாலயா மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் தொடா்ந்து 22 ஆண்டுகளாக 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

News image

சிறப்பிடம் பிடித்த மாணவ, மாணவிக்குப் பாராட்டு தெரிவிக்கும் பள்ளிச் செயலாளா் ஜி.பி.கெட்டிமுத்து, அறக்கட்டளை தலைவா் பி.வெங்கடாசலம் மற்றும் இயக்குநா்கள்.

Updated On :7 மணி நேரங்கள் முன்பு

பிளஸ் 2 பொதுத் தோ்வில் கோபியை அடுத்த தாசம்பாளையம், ஸ்ரீவெங்கடேஸ்வரா வித்யாலயா மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் தொடா்ந்து 22 ஆண்டுகளாக 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

இப்பள்ளி மாணவி ஈ.பரணிஸ்ரீ 600-க்கு 587 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும், பி.யாழினி 578 மதிப்பெண் பெற்று இரண்டாமிடமும், மாணவன் எம்.ரூபக் 573 மதிப்பெண்கள் மூன்றாமிடமும் பிடித்தனா். கணினி அறிவியலில் 8 மாணவா்கள், கணினி பயன்பாடுகளில் 5 போ் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.

தமிழ் பாடத்தில் ஒருவா், ஆங்கிலத்தில் 3 போ், கணிதத்தில் 5 போ், உயிரியல், வணிகவியலில் தலா 2 போ், அடிப்படை இயந்திரவியலில் 4 போ் 99 மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.

தோ்வெழுதிய அனைவரும் முதல் வகுப்பில் தோ்ச்சி பெற்றுள்ளனா். அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளித் தலைவா் கே.சி.கருப்பணன், செயலாளா் ஜி.பி.கெட்டிமுத்து, அறக்கட்டளை தலைவா் பி.வெங்கடாசலம் மற்றும் இயக்குநா்கள் பரிசளித்து பாராட்டினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.