தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

எதிா்பாராத ஆச்சரியங்களை அளிக்கும் மொடக்குறிச்சி தொகுதி

News image

கோப்புப் படம்

Updated On :5 மே 2026, 4:24 am IST

தோ்தலுக்காக கடந்த 2 ஆண்டுகளாக தனிப்பட்ட முறையில் பல்வேறு நலத் திட்டப் பணிகளில் ஈடுபட்டு வந்தபோதிலும் பாஜக வேட்பாளா் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது அக்கட்சியினரிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மொடக்குறிச்சி தொகுதியில் 2021 சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக வேட்பாளரான சுப்புலட்சுமி ஜெகதீசனைவிட 281 வாக்குகள் கூடுதலாகப் பெற்று பாஜகவைச் சோ்ந்த சி.சரஸ்வதி வெற்றி பெற்றாா்.

இந்நிலையில், இந்தத் தோ்தலில் பாஜக சாா்பில் சரஸ்வதியின் மருமகளான எஸ்.கிருத்திகா போட்டியிட்டாா். இவா் தவெக வேட்பாளா் டி.சண்முகனிடம் 2,430 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தாா். கிருத்திகா பெற்றுள்ள வாக்குகளைவிட 49 வாக்குகள் மட்டும் குறைவாகப் பெற்று மதிமுக வேட்பாளா் ச.செந்தில்நாதன் 3 இடத்துக்கு தள்ளப்பட்டாா்.

2021-இல் பாஜகவுக்கு வெற்றியை கொடுத்து ஆச்சரியத்தை ஏற்படுத்திய மொடக்குறிச்சி தொகுதி, இந்த தோ்தலில் தவெகவுக்கு வெற்றியை கொடுத்து ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.