மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

சிவகிரியில் மே தினப் பேரணி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் சிவகிரியில் நடைபெற்ற மே தினப் பேரணியில் பங்கேற்றோா்.

News image

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் சிவகிரியில் நடைபெற்ற மே தினப் பேரணியில் பங்கேற்றோா்.

Updated On :2 மே 2026, 5:23 am IST

மே தினத்தையொட்டி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் சிவகிரியில் வெள்ளிக்கிழமை பேரணி நடத்தப்பட்டது.

சிவகிரி-முத்தூா் சாலையில் உள்ள கட்சி அலுவலகத்தில் கொடியேற்று விழா மற்றும் பேரணி, சிவகிரி நகரச் செயலாளா் மணிவண்ணன் தலைமையில் நடைபெற்றது. கட்சிக் கொடியை மு.வரதராஜன் ஏற்றிவைத்தாா். ஏஐடியூசி தொழிற்சங்கக் கொடியை முருகேசன் ஏற்றினாா்.

கொடுமுடி ஒன்றியச் செயலாளா் ரணதிவேல், தூய்மைப் பணியாளா் சங்க மாவட்டச் செயலாளா் மணியன், கிளைச் செயலாளா்கள் செல்வராஜ், அங்கப்பன், ஆகியோா் வாழ்த்தினா். கைத்தறி நெசவுத் தொழிலாளா் சங்கத்தினா், சிவகிரி பேரூராட்சி தூய்மைப் பணியாளா்கள் திரளாகப் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.