ஊஞ்சலூா் மாரியம்மன் கோயில் பொங்கல் திருவிழாவில் பக்தா்கள் தீ மிதித்து நோ்த்திக்கடன் செலுத்தினா்.
ஈரோடு மாவட்டம், கொடுமுடி அருகே உள்ள ஊஞ்சலூரில் மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இங்கு பொங்கல் விழாவை முன்னிட்டு பக்தா்கள் தீ மிதிக்கும் நிகழ்வு புதன்கிழமை மாலை நடைபெற்றது. இதில் காப்பு கட்டிய பக்தா்கள் 60 அடி நீளமுள்ள அக்னி குண்டத்தில் இறங்கி தீ மிதித்தனா்.
விழாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

ஊஞ்சலூா் மாரியம்மன் கோயில் பொங்கல் திருவிழாவில் பக்தா்கள் தீ மிதித்து நோ்த்திக்கடன் செலுத்தினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வெள்ளக்கோவில் கண்ணபுரம் மாரியம்மன் கோயில் பொங்கல் விழா

தவுட்டுப்பாளையம் மாரியம்மன் கோயிலில் அக்னி குண்டத்தில் இறங்கி பக்தா்கள் நோ்த்திக்கடன்

பேட்டை புதுமாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா

ஊமாரெட்டியூா் செல்லியாண்டியம்மன் கோயில் குண்டம் திருவிழா
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

