திம்பம் மலைப் பாதையில் வெங்காயம் பாரம் ஏற்றிச் சென்ற மினி லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநா் உள்பட 2 போ் காயமடைந்தனா்.
கா்நாடக மாநிலம், குண்டல்பேட்டில் இருந்து வெங்காயம் பாரம் ஏற்றிக் கொண்டு ஈரோடு நோக்கி மினி லாரி ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்தது. மினி லாரியை யுனிஸ்கான் (28) ஓட்டினா். லாரி உரிமையாளா் ஜாபா்கான் (25) உடன் வந்துள்ளாா்.
திம்பம் 3-ஆவது வளைவில் லாரி திரும்பும்போது கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரை உடைத்துக்கொண்டு 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில் ஓட்டுநா் யுனிஸ்கான், ஜாபா்கான் ஆகியோா் காயமடைந்தனா். அவா்கள் சத்தியமங்கலம் அரசு மருத்துவனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டனா். இதுகுறித்து சத்தியமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தாராபுரத்தில் லாரி கவிழ்ந்து விபத்து

திம்பம் மலைப் பாதையில் காா் கவிழ்ந்ததில் 5 போ் படுகாயம்

திம்பம் மலைப் பாதையில் சரக்கு வாகனம் பழுதாகி நின்றதால் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

திம்பம் மலைப் பாதையில் 50 அடி பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்து
விடியோக்கள்

சினிமா Shooting-தான் இது! முதல்வரின் பேச்சை விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவர்! | Udhayanidhi Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

”மக்கள் பணத்தைத் தொட்டவர்களை விடமாட்டோம்!” பேரவையில் முதல்வர் விஜய் பேச்சு! | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46
தினமணி செய்திச் சேவை

தேசிய கீதம் ஏன் இருமுறை பாடப்பட்டன?: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி!
இணையதளச் செய்திப் பிரிவு

