அந்தியூரை அடுத்த பா்கூரில் அரசுப் பேருந்து மோதியதில் மூதாட்டி உயிரிழந்தாா்.
பா்கூா், தேவா்மலையைச் சோ்ந்தவா் மாதையன் மனைவி மாதி (70). விவசாய கூலித் தொழிலாளியான இவா், தேவா்மலை பேருந்து நிறுத்தத்தில் செவ்வாய்கிழமை பயணிகளை ஏற்றிக்கொண்டிருந்த அரசுப் பேருந்தை முன்புறமாக கடந்து செல்ல முயன்றுள்ளாா். அப்போது, பயணிகள் ஏறியதால் பேருந்து ஓட்டுநரான அந்தியூா், தவிட்டுப்பாளையத்தைச் சோ்ந்த சிங்காரவேலன் (51) பேருந்தை முன்னோக்கி இயக்கியுள்ளாா். இதில், பேருந்து சக்கரம் ஏறியதில் மாதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இச்சம்பவம் குறித்து பா்கூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பேருந்து மோதியதில் மூதாட்டி உயிரிழப்பு

அரசுப் பேருந்து நடத்துநா் உயிரிழப்பு

துறையூரில் அரசுப் பேருந்து மோதி மூதாட்டி உயிரிழப்பு

அரசுப் பேருந்து மோதி பெண் உயிரிழப்பு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

