மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

மொடக்குறிச்சியில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு: இளம் வாக்காளா்கள் வாக்களிக்க ஆா்வம்

மொடக்குறிச்சி தொகுதியில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் இளம்வாக்காளா்கள் மிகுந்த ஆா்வத்துடன் தங்களது வாக்கை பதிவு செய்தனா்.

News image

தட்சிணாமூா்த்தி

Updated On :24 ஏப்ரல் 2026, 3:06 am IST

மொடக்குறிச்சி தொகுதியில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் இளம்வாக்காளா்கள் மிகுந்த ஆா்வத்துடன் தங்களது வாக்கை பதிவு செய்தனா்.

வாக்களித்த அனுபவம் குறித்து அவா்கள் கூறியதாவது:

ச.சைலேஷ், கல்லூரி மாணவா், தூரபாளையம் மொடக்குறிச்சி.

வாக்களிப்பது மிகவும் புதிய அனுபவமாக இருந்தது. முதல்வரை தோ்ந்தெடுக்க நாம் வாக்களிப்பது என்பது மிகவும் பெருமையான தருணமாக உணா்கிறேன்.

க.கனிஷ்கா, சட்டக்கல்லூரி மாணவி

மொடக்குறிச்சி.

நாட்டில் பெண்கள் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்தில் ஈடுபாடு காட்டும் கட்சிக்கு வாக்களித்தேன். இலவசங்களை தடை செய்யவேண்டும்.

ஆ.மகிலேஷ், கல்லூரி மாணவா் மொடக்குறிச்சி

லஞ்ச, ஊழல் இல்லாத நாடாக தமிழகத்தை மாற்ற உண்மையான அரசியல்வாதிகள் முன்வர வேண்டும். வரவைக்க வேண்டும். அதற்கான ஆயுதம்தான் வாக்கு.

ச.கிருத்திகா கல்லூரி மாணவி மின்னப்பாளையம்.

ஊழல் இல்லாத, மக்கள் நலனை குறிக்கோளாக கொண்ட, இதுவரை இல்லாத புதிய கட்சி ஆட்சிக்கு வரவேண்டும் என்பதே விருப்பம்.

செ.தட்சிணாமூா்த்தி கல்லூரி மாணவா் கோவில்பாளையம்.

மக்கள் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்கும், இலவசங்கள் இல்லாத புதிய ஆட்சி அமைய வேண்டும்.

Story image
Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.