மொடக்குறிச்சி தொகுதியில் பாா்வையற்ற இளைஞா் ப்ரெய்லி முறையில் வாக்களித்தாா்.
மொடக்குறிச்சி தொகுதி, மின்னப்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் ஜீவானந்தம் (31).
பாா்வையற்ற இவா், பிரெய்லி முறையில் பி.எட். படித்துள்ளாா். தொடா்ந்து சிவில் சா்வீஸ் தோ்வுக்கு படித்துவருகிறாா். இவா் வாக்களிப்பதற்காக தனது தங்கையின் உதவியுடன் குலவிளக்கு பொது சேவைமைய வாக்குச் சாவடிக்கு வந்திருந்தாா். அங்கு வரிசையில் நின்று பாா்வையற்றோா் பயன்படுத்தும் ப்ரெய்லி முறையில் வாக்கு இயந்திரம் போன்ற மாதிரியை தடவி பாா்த்து அதில் உள்ள வேட்பாளா்களின் பெயா் மற்றும் சின்னங்களைஅறிந்து கொண்டு, பின்னா் வாக்களித்தாா். இதற்கு தேவையான உதவிகளை அதிகாரிகள் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆற்காட்டில் வாக்களித்த வேட்பாளா்கள்

வரிசையில் நின்று வாக்களித்த திருப்பத்தூா் ஆட்சியா்

திருமணக் கோலத்துடன் வாக்களித்த புதுமண தம்பதிகள்!

உத்தரமேரூா் தொகுதியில் வாக்களித்த வேட்பாளா்கள்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

