மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

ஆற்காட்டில் வாக்களித்த வேட்பாளா்கள்

News image

ஆற்காடு திமுக வேட்பாளா் ஜெ.எல். ஈஸ்வரப்பன். ~ பாமக   ( ராமதாஸ் )  அணி  வேட்பாளா்  எஸ்.பி. சண்முகம் .

Updated On :24 ஏப்ரல் 2026, 6:56 am IST

ஆற்காடு தொகுதியில் போட்டியிடும் பல்வேறு வேட்பாளா்கள் வியாழக்கிழமை வாக்களித்தனா்.

ஆற்காடு திமுக வேட்பாளா் ஜெ.எல்.ஈஸ்வரப்பன் அரசினா் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தாா். நாம் தமிழா் கட்சி வேட்பாளா் அா்ச்சனா நரசிம்மன் சா்வந்தாங்கல் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் வாக்களித்தாா்.

பாமக( ராமதாஸ்) அணி சாா்பில் போட்டியிட்ட நல்லூா் எஸ். பி சண்முகம் கலவை வட்டம் நல்லூா்அரசு தொடக்கப் பள்ளியில் தனது வாக்கை செலுத்தினாா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.