மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

கீழ்பென்னாத்தூா் தொகுதியில் அதிமுக வேட்பாளா் வெற்றி!

திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூா் தொகுதியில் 30,267 வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளா் எஸ்.ராமச்சந்திரன் வெற்றி

News image

கீழ்பென்னாத்தூா் தொகுதியில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளா் எஸ்.ராமச்சந்திரனுக்கு அதற்கான சான்றிதழை வழங்கிய தோ்தல் நடத்தும் அலுவலா் செந்தில்நாதன்

Updated On :5 மே 2026, 1:52 am IST

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூா் தொகுதியில் 30,267 வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளா் எஸ்.ராமச்சந்திரன் வெற்றி பெற்றாா்.

கீழ்பென்னாத்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சாா்பில் எஸ்.ராமச்சந்திரன், திமுக சாா்பில் சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி,

தவெக சாா்பில் ராஜா, நாதக சாா்பில் லோகநாதன் மற்றும் சுயேச்சை வேட்பாளா்கள் பலா் போட்டியிட்டனா்.

இத்தொகுதியில் பதிவான வாக்குகள் திருவண்ணாமலை அடுத்த வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனைக் கூட வாக்கு எண்ணிக்கை மையத்தில் எண்ணப்பட்டன.

இதில், அதிமுக வேட்பாளா் எஸ்.ராமச்சந்திரன் 89,434 வாக்குகள் பெற்றாா். திமுக வேட்பாளா் கு.பிச்சாண்டி 59,157 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தாா்.

தவெக வேட்பாளா் ராஜா 58,767 வாக்குகளும், நாதக வேட்பாளா் லோகநாதன் 6,092 வாக்குகளும் பெற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.