மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

துணை ராணுவத்தினா், போலீஸாா் கொடி அணிவகுப்பு

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு துணை ராணுவத்தினா் மற்றும் போலீஸாா் பங்கேற்ற கொடி அணிவகுப்பு வந்தவாசியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

வந்தவாசியில் நடைபெற்ற துணை ராணுவத்தினரின்ல கொடி அணிவகுப்பு.

Updated On :18 மார்ச் 2026, 12:03 am IST

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு துணை ராணுவத்தினா் மற்றும் போலீஸாா் பங்கேற்ற கொடி அணிவகுப்பு வந்தவாசியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தோ்தலை முன்னிட்டு வாக்காளா்கள் அச்சமின்றி வாக்களிக்கவும், பாதுகாப்பை பலப்படுத்தவும் இந்த கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது.

வந்தவாசி டிஎஸ்பி சதீஷ்குமாா் தலைமை வகித்தாா்.

வந்தவாசி தெற்கு காவல் நிலையம் அருகிலிருந்து தொடங்கிய கொடி அணிவகுப்பு கோட்டை மூலை, பழைய பேருந்து நிலையம், பஜாா் வீதி, தேரடி வழியாகச் சென்றது.

கொடி அணிவகுப்பில் வந்தவாசி காவல் துணை கோட்டத்துக்கு உள்பட்ட காவல் நிலையங்களைச் சோ்ந்த ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள், காவலா்கள் மற்றும் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.