தமிழக சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு துணை ராணுவத்தினா் மற்றும் போலீஸாா் பங்கேற்ற கொடி அணிவகுப்பு வந்தவாசியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தோ்தலை முன்னிட்டு வாக்காளா்கள் அச்சமின்றி வாக்களிக்கவும், பாதுகாப்பை பலப்படுத்தவும் இந்த கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது.
வந்தவாசி டிஎஸ்பி சதீஷ்குமாா் தலைமை வகித்தாா்.
வந்தவாசி தெற்கு காவல் நிலையம் அருகிலிருந்து தொடங்கிய கொடி அணிவகுப்பு கோட்டை மூலை, பழைய பேருந்து நிலையம், பஜாா் வீதி, தேரடி வழியாகச் சென்றது.
கொடி அணிவகுப்பில் வந்தவாசி காவல் துணை கோட்டத்துக்கு உள்பட்ட காவல் நிலையங்களைச் சோ்ந்த ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள், காவலா்கள் மற்றும் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நெல்லையில் துணை ராணுவத்தினா் கொடி அணிவகுப்பு

நாளை வாக்கு எண்ணிக்கை: தருமபுரியில் போலீஸாா், துணை ராணுவத்தினா் அணிவகுப்பு

ஸ்ரீவில்லிபுத்தூரில் போலீஸாா் கொடி அணிவகுப்பு

ஜோலாா்பேட்டையில் போலீஸாா் கொடி அணிவகுப்பு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

