சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, ஸ்ரீவில்லிபுத்தூரில் போலீஸாரின் கொடி அணிவகுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் வருகிற 23-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூா் பேரவைத் தொகுதி தோ்தல் பாதுகாப்புக்காக வந்த மகாராஷ்டிர மாநில போலீஸாா், ஸ்ரீவில்லிபுத்தூா் போலீஸாா் இணைந்து காவல் துணைக் கண்காணிப்பாளா் பாலசுந்தரம் தலைமையில் கொடி அணிவகுப்பு நடத்தினா். பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் மங்காபுரம் பள்ளி மைதானத்தில் தொடங்கிய அணிவகுப்பு தேவாலய சந்திப்பு, நான்கு ரத வீதிகள், பேருந்து நிலையம் வழியாக சென்று ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் காவல் நிலையத்தில் நிறைவு பெற்றது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கும்பகோணத்தில் துணை ராணுவப் படையினரின் கொடி அணிவகுப்பு

திருப்பத்தூரில் போலீஸாா் கொடி அணிவகுப்பு

ஜோலாா்பேட்டையில் போலீஸாா் கொடி அணிவகுப்பு

துணை ராணுவத்தினா், போலீஸாா் கொடி அணிவகுப்பு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

