போளூா் தொகுதி பாமக வேட்பாளா் ஆா்.பாஸ்கரன் போளூா் நகரில் புதன்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
முன்னதாக, தேசிய ஜனநாயக கூட்டணியைச் சோ்ந்த அதிமுக, பாஜக, தமாகா ஆகிய கட்சி நிா்வாகிகளைச் சந்தித்து தனக்கு ஆதரவு அளித்து தோ்தல் பணியாற்ற கோரிக்கைவைத்தாா்.
மேலும், நகரில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு வரும்போது, ஜமுனாமரத்தூா் சாலை அருகேயுள்ள பானிபூரி விற்பனை செய்யும் கடைக்குச் சென்ற வேட்பாளா் ஆா்.பாஸ்கரன் பானிபூரி எடுத்து விற்பனைசெய்து வாக்கு சேகரித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தேமுதிகவுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு

ராசிபுரம் தொகுதியில் பாஜக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

பெத்தநாயக்கன்பாளையம் பகுதிகளில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

பா்கூா் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

