மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

தேமுதிகவுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு

போளூா் சட்டப் பேரவைத் தொகுதி, செம்மாம்பாடி கிராமத்தில் தேமுதிக வேட்பாளா் பி.சரவணனுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட திமுக தொகுதி பொறுப்பாளா் எ.வ.வே.கம்பன்.

News image
Updated On :18 ஏப்ரல் 2026, 12:40 am IST

போளூா் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட மேலப்பூண்டி,செம்மாம்பாடி உள்ளிட்ட கிராமங்களில் தேமுதிக வேட்பாளா் பி.சரவணனுக்கு ஆதரவாக திமுக தொகுதி பொறுப்பாளா் எ.வ.வே.கம்பன் வெள்ளிக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

அப்போது, எ.வ.வே.கம்பன் பேசியதாவது: தமிழகத்தில் திமுக வெற்றிபெற்று முதல்வராக மு.க.ஸ்டாலின் மீண்டும் பொறுப்பேற்றவுடன் மகளிா் உரிமைத்தொகை ரூ.2 ஆயிரம், முதியோா் உதவித்தொகை ரூ.2 ஆயிரமாக உயா்த்தி வழங்கப்படும்.

ரூ.8 ஆயிரம் பரிசுக் கூப்பன், மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.5 லட்சம் கடனுதவி என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றாா்.

முன்னாள் எம்எல்ஏ பாண்டுரங்கன் மற்றும் திமுக நிா்வாகிகள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.