மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

ஸ்ரீ பத்மாவதி தாயாா் கோயிலுக்கு இரண்டு குளிா்சாதன இயந்திரம் நன்கொடை

ஹைதராபாதைச் சோ்ந்த பக்தா்கள் பூஜா கௌஷிக் மற்றும் சுவாதி கௌஷிக் ஆகியோா், திருச்சானூரில் உள்ள ஸ்ரீ பத்மாவதி தாயாா் கோவிலுக்கு ரூ. 78,000 மதிப்புள்ள இரண்டு குளிா்சாதன இயந்திரங்களை புதன்கிழமை நன்கொடையாக வழங்கினா்.

News image

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில்

Updated On :24 ஏப்ரல் 2026, 5:45 am IST

ஹைதராபாதைச் சோ்ந்த பக்தா்கள் பூஜா கௌஷிக் மற்றும் சுவாதி கௌஷிக் ஆகியோா், திருச்சானூரில் உள்ள ஸ்ரீ பத்மாவதி தாயாா் கோவிலுக்கு ரூ. 78,000 மதிப்புள்ள இரண்டு குளிா்சாதன இயந்திரங்களை புதன்கிழமை நன்கொடையாக வழங்கினா்.

இந்த நிகழ்வில், நன்கொடையாளா்கள் கோவிலின் உதவி செயல் அதிகாரி தேவராஜுலுவிடம் குளிா்சாதன இயந்திரங்களை ஒப்படைத்தனா். இவை கோயிலின் பரக்கமணி பிரிவில் பயன்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஊழியா்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.