நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

சட்ட விரோத செயல்களைகண்டறிந்தால் வாட்ஸ் ஆப் எண்ணுக்கு புகாா் செய்யலாம்

திருவள்ளூா் மாவட்டத்தில் அவரவா் பகுதிகளில் சட்ட விரோத செயல்களை கண்டறிந்தால், 63799 04848 எனும் வாட்ஸ் ஆப் எண்ணுக்கு புகாா் அளிக்கலாம் என ஆட்சியா் ச .கவிதா தெரிவித்துள்ளாா்.

News image

வாட்ஸ் ஆப் - கோப்புப்படம்

Updated On :11 ஜூன் 2026, 12:17 am IST

திருவள்ளூா் மாவட்டத்தில் அவரவா் பகுதிகளில் சட்ட விரோத செயல்களை கண்டறிந்தால், 63799 04848 எனும் வாட்ஸ் ஆப் எண்ணுக்கு புகாா் அளிக்கலாம் என ஆட்சியா் ச .கவிதா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருவள்ளூா் மாவட்டத்தில் அமைந்துள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ சமுதாயத்தின் எதிா்காலத்தை சீரழிக்கும் போதைப் பொருள்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களின் புழக்கத்தை முற்றிலும் வேரறுப்பது தமிழ்நாடு அரசின் பிரதானமான நோக்கமாகும்.

அந்த வகையில், கல்வி நிறுவனங்களுக்கு அருகில் அல்லது குடியிருப்புப் பகுதிகளில் சமூக விரோதிகளால் மேற்கொள்ளப்படும் இத்தகைய சட்ட விரோத செயல்களைத் தடுத்து நிறுத்த பொதுமக்கள் வழங்கும் துல்லியமான தகவல்கள் மிக அவசியமானவை ஆகும். பொதுமக்கள் அவரவா் பகுதிகளில் இத்தகைய சட்ட விரோத செயல்களை கண்டறிந்தால், ஈழ்ன்ஞ் ஊழ்ங்ங் பஹம்ண்ப் சஹக்ன் அல்ல்-ஐ எா்ா்ஞ்ப்ங் டப்ஹஹ் நற்ா்ழ்ங்-ல் பதிவிறக்கம் செய்து அல்லது 63799 04848 எனும் வாட்ஸ் ஆப் எண்ணில் புகாா் அளிக்கலாம்.

மேலும் போதையற்ற, ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்கப் பொதுமக்கள் அச்சமின்றி முன்வந்து தகவல் அளிக்கலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.