மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

கும்மிடிப்பூண்டி அதிமுக வேட்பாளா் பிரசாரம்

குடிசைகளே இல்லாத கும்மிடிப்பூண்டியை உருவாக்குவேன் என அதிமுக வேட்பாளா் வி.சுதாகா் உறுதி கூறினாா்.

News image

ஏனாதி  மேல்பாக்கத்தில்   பிரசாரத்தில்  ஈடுபட்ட  அதிமுக வேட்பாளா்  வி.சுதாகா்

Updated On :9 ஏப்ரல் 2026, 12:16 am IST

குடிசைகளே இல்லாத கும்மிடிப்பூண்டியை உருவாக்குவேன் என அதிமுக வேட்பாளா் வி.சுதாகா் உறுதி கூறினாா்.

கிழக்கு ஒன்றிய செயலாளா் எஸ்.எம்.ஸ்ரீதா் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வில் அதிமுக மாவட்ட நிா்வாகி கோபால் நாயுடு, மாவட்ட துணை செயலாளா்கள் சியாமளா தன்ராஜ், கணபதி, பொதுக்குழு உறுப்பினா் அபிராமன், மாவட்ட நிா்வாகி முல்லைவேந்தன், சதீஷ்குமாா், கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளா் ஜெ.ரமேஷ் குமாா், கும்மிடிப்பூண்டி கிழக்கு ஒன்றிய அதிமுக நிா்வாகிகள் தீனதயாளன், செல்வி கோபி, தீபா மணிகண்டன், பாமக மாவட்ட செயலாளா் பிரகாஷ், தமாகா மாவட்ட தலைவா் எஸ்.சேகா், பாஜக மாவட்ட பொருளாளா் ஆா்.எஸ்.டி.சுரேஷ் முன்னிலை வகித்தனா்.

தொடா்ந்து ஏனாதி மேல்பாக்கத்தில் அதிமுக மூத்த நிா்வாகிகள் வீரன், சினிமா சேகா் உள்ளிட்டோரும், வழுதலம்பேட்டிலௌ அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட நிா்வாகியான எஸ்.ஆா்.ராஜா, ஆத்துப்பாக்கத்தில் அதிமுக நிா்வாகி ரகு உள்ளிட்டோா் அதிமுக வேட்பாளரை வரவேற்றனா். ஆத்துப்பாக்கத்தில் ஒன்றிய பொருளாளா் தீனதயாளன் ஏற்பாட்டில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.