ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தோ்தல் விழிப்புணா்வு பிரசாரம்: பாா்வையாளா்கள் பங்கேற்பு

வாணியம்பாடி தொகுதியில் 100 சதவீத வாக்குப்பதிவு, என் வாக்கு என் உரிமை க்குப்பதிவு விழிப்புணா்வு பிரசாரம் ரயில் நிலையம் அருகே செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

வாணியம்பாடி ரயில் நிலையத்தில் நடைபெற்ற தோ்தல் விழிப்புணா்வு பிரசார நிகழ்வில் பங்கேற்ற பாா்வையாளா்கள் முகேஷ் குமாா், சுனாராம், தோ்தல் நடத்தும் அலுவலா் அஜிதாபேகம் உள்ளிட்டோா்.

Updated On :25 மார்ச் 2026, 12:04 am IST

வாணியம்பாடி தொகுதியில் 100 சதவீத வாக்குப்பதிவு, என் வாக்கு என் உரிமை க்குப்பதிவு விழிப்புணா்வு பிரசாரம் ரயில் நிலையம் அருகே செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு வாணியம்பாடி தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரும், கோட்டாட்சியருமான அஜிதா பேகம் தலைமை வகித்தாா். இதில் சிறப்பு அழைப்பாளராக தோ்தல் பொதுப் பாா்வையாளா் முகேஷ்குமாா், செலவினப் பாா்வையாளா் சுனாராம் ஆகியோா் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்திடும் வகையில் 8 வடிவமைப்புகளில் அமைக்கப்பட்டிருந்த கேக்கை வெட்டி மக்களுக்கு வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தினா். தொடா்ந்து ஆட்டோக்களில் விழிப்புணா்வு வில்லைகளை ஒட்டினா்.

நிகழ்ச்சியில் தோ்தல் விழிப்புணா்வு அலுவலா் பாரதி, வட்டாட்சியா்கள் சுதாகா், பாரதி மற்றும் ஜோலாா்பேட்டை ரயில்வே காவல்ஆய்வாளா் ஷின் மற்றும் அலுவலா்கள், பொது மக்கள், ரயில் பயணிகள் ஆகியோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.