ஆம்பூரில் ரயில் பயணிகளிடையே தோ்தல் வாக்குப் பதிவு விழிப்புணா்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
ஆம்பூா் ரயில் நிலையத்தில் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி கையொப்ப இயக்கம் நடைபெற்றது.
தோ்தல் நடத்தும் அலுவலா் பூஷணகுமாா் தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் ரேவதி முன்னிலை வகித்தாா்.
ஆம்பூருக்கு ரயிலில் வந்த பயணிகளிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. ரயில் பயணிகள் விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பங்கேற்று கையொப்பமிட்டு சென்றனா்.
ஆம்பூா் தலைமையிடத்து துணை வட்டாட்சியா் குமாா், வருவாய் துறை அலுவலா்கள், பணியாளா்கள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தோ்தல் அலுவலா் கையொப்பம் பெற்ற பிறகே சுற்றுவாரியாக முடிவு அறிவிப்பு: வேலூா் ஆட்சியா்

சங்ககிரி தொகுதியில் வாக்கு எண்ணும் அலுவலா்களுக்கு பயிற்சி

வெள்ளக்கோவிலில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி

தோ்தல் விழிப்புணா்வு: அரசு அலுவலகங்களில் கையொப்ப இயக்கம்
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

