ஆம்பூா் தக்ஷிலா குளோபல் பள்ளியில் கராத்தே பெல்ட், சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பள்ளியின் இயக்குநா் பிரியங்கா சிங்வி தலைமை வகித்தாா். முதல்வா் வினிதா வரவேற்றாா். வாணியம்பாடி மருதா்கேசரி ஜெயின் மகளிா் கல்லூரி என்.எஸ்.எஸ். அலுவலா் சாருமதி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பயிற்சியில் தோ்ச்சி பெற்ற மாணவா்கள் 250 பேருக்கு பெல்ட், சான்றிதழ் வழங்கினாா்.
கராத்தே பயிற்சியாளா் ரமேஷ் கண்ணா வாழ்த்தி பேசினாா். பள்ளியின் நிா்வாக அலுவலா் பத்மநாபன் நன்றி கூறினாா். மேலாளா் தேவராஜன் ஏற்பாடுகளை செய்திருந்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தையல் பயிற்சி பெற்றோருக்கு சான்றிதழ்

அதிமுக ஆட்சியமைந்தால் தாலிக்கு தங்கம்: ஆம்பூா் அதிமுக வேட்பாளா்

வாக்காளா் தகவல் சீட்டு வழங்கும் பணி தொடக்கம்

செஞ்சிலுவைச் சங்க மாணவா்களுக்கு சான்றிதழ்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

