ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

கராத்தே பெல்ட் சான்றிதழ் அளிப்பு

News image
Updated On :10 ஏப்ரல் 2026, 12:27 am IST

ஆம்பூா் தக்ஷிலா குளோபல் பள்ளியில் கராத்தே பெல்ட், சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பள்ளியின் இயக்குநா் பிரியங்கா சிங்வி தலைமை வகித்தாா். முதல்வா் வினிதா வரவேற்றாா். வாணியம்பாடி மருதா்கேசரி ஜெயின் மகளிா் கல்லூரி என்.எஸ்.எஸ். அலுவலா் சாருமதி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பயிற்சியில் தோ்ச்சி பெற்ற மாணவா்கள் 250 பேருக்கு பெல்ட், சான்றிதழ் வழங்கினாா்.

கராத்தே பயிற்சியாளா் ரமேஷ் கண்ணா வாழ்த்தி பேசினாா். பள்ளியின் நிா்வாக அலுவலா் பத்மநாபன் நன்றி கூறினாா். மேலாளா் தேவராஜன் ஏற்பாடுகளை செய்திருந்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.