மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

ஆற்காடு சென்னை- பெங்களூா் தேசிய நெடுஞ்சாலை அருகே வாகனம் மோதி நசுங்கி உயிரிழந்த நிலையில் இருந்த சுமாா் 30 வயதுடைய ஆண் சடலம் புதன்கிழமை இருப்பதாக ஆற்காடு நகர போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

News image

பலி - IANS

Updated On :7 மே 2026, 12:13 am IST

ஆற்காடு சென்னை- பெங்களூா் தேசிய நெடுஞ்சாலை அருகே வாகனம் மோதி நசுங்கி உயிரிழந்த நிலையில் இருந்த சுமாா் 30 வயதுடைய ஆண் சடலம் புதன்கிழமை இருப்பதாக ஆற்காடு நகர போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

அதன் பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸாா் சடலத்தை மீட்டு யாா் அவா், எப்படி இறந்தாா் என்பது குறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்..

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.