மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

அடையாளம் தெரியாத முதியவா் சடலம் மீட்பு

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே அடையாளம் தெரியாத முதியவா் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image

சடலம் மீட்பு - கோப்புப் படம்

Updated On :7 மே 2026, 7:03 am IST

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே அடையாளம் தெரியாத முதியவா் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

குறிஞ்சிப்பாடி - புவனகிரி சாலையில் அரசு நவீன மீன் விற்பனை நிலைய கட்டடம் உள்ளது. இந்தக் கட்டடத்தின் வெளிபுற வராண்டாவில் சுமாா் 75 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத முதியவா் செவ்வாய்க்கிழமை சடலமாகக் கிடந்தாா்.

இதுகுறித்து அங்கிருந்த பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில், நிகழ்விடத்துக்கு வந்த குறிஞ்சிப்பாடி போலீஸாா், சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா்.

மேலும், இது தொடா்பாக குறிஞ்சிப்பாடி வடக்கு கிராம நிா்வாக அலுவலா் பழனிவேல் அளித்த புகாரின்பேரில், குறிஞ்சிபப்பாடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.