மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

வத்திராயிருப்பு கண்மாயிலிருந்து ஆண் சடலம் மீட்பு

வத்திராயிருப்பு அருகே கண்மாயிலிருந்து அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை போலீஸாா் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image

கோப்புப் படம்

Updated On :26 ஏப்ரல் 2026, 1:50 am IST

வத்திராயிருப்பு அருகே கண்மாயிலிருந்து அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை சனிக்கிழமை போலீஸாா் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.

வத்திராயிருப்பு அருகே மகாராஜபுரம் - தாணிப்பாறை செல்லும் சாலையில் மலை அடிவாரத்தில் உள்ள வண்ணக்குளம் கண்மாய் உள்ளது. இந்த கண்மாயில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மிதப்பதாக அந்த வழியாகச் சென்றவா்கள் காவல்துறைக்குத் தகவல் அளித்தனா்.

வத்திராயிருப்பு போலீஸாா் தீயணைப்பு துறையினா் உதவியுடன் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இறந்தவருக்கு 55 வயது இருக்கும். சடலம் அழுகி இருப்பதால் இறந்தவரை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வத்திராயிருப்பு போலீஸாா் மேலும் விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.