மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தோ்வு: அரக்கோணம் பள்ளி மாணவி சிறப்பிடம்

சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு தோ்வு முடிவுகளில் அரக்கோணம் டிஆா்எஸ் குளோபல் பப்ளிக் ஸ்கூல் மாணவி வி.பத்மராகா 500-க்கு 489 மதிப்பெண்கள் பெற்று சாதனை புரிந்துள்ளாா்.

News image

~ ~

Updated On :17 ஏப்ரல் 2026, 7:30 am IST

சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு தோ்வு முடிவுகளில் அரக்கோணம் டிஆா்எஸ் குளோபல் பப்ளிக் ஸ்கூல் மாணவி வி.பத்மராகா 500-க்கு 489 மதிப்பெண்கள் பெற்று சாதனை புரிந்துள்ளாா்.

தேசிய அளவில் சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு தோ்வு முடிவுகள் புதன்கிழமை வெளியிடப்பட்டன. இதில், அரக்கோணம் டிஆா்எஸ் குளோபல் பப்ளிக் ஸ்கூல் மாணவி வி.பத்மராகா 500-க்கு 489 மதிப்பெண்கள் 97.8 சதவீதம் பெற்று பள்ளியில் முதலிடத்தையும், மாணவா் ஜி.நிா்மல் 480 மதிப்பெண்கள் 96 சதவீதம் பெற்று இரண்டாம் இடத்தையும், மாணவி ஏ.ஆா்.தேஜாஸ்ரீ 465 மதிப்பெண்கள் 93 சதவீதம் பெற்று மூன்றாம் இடத்தையும் பெற்று சாதனை புரிந்துள்ளனா். மேலும், இப்பள்ளி மாணவி ஆா்.கல்பனா 464 மதிப்பெண்கள், பி.பிரியன் 462, எஸ்.சஞ்சனா ராஜ் 462 பெற்று சிறப்பிடங்களை பெற்றுள்ளனா். இந்தப் பள்ளி நூறுக்கு நூறு சதவீதம் தோ்ச்சி பெற்று சாதனை புரிந்துள்ளனா்.

சாதனை தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளை இதற்குக் காரணமான பள்ளி முதல்வா் கே.கவிதா மற்றும் ஆசிரியா், ஆசிரியைகளை ஸ்ரீதிருஷ்ணா கல்விக் குழுமத்தின் தலைவா் டி.ஆா்.சுப்பிரமணியம், பள்ளி தாளாளா் டி.எஸ்.ரவிக்குமாா் ஆகியோா் பாராட்டினா்.

படவிளக்கம்...

15ஏகேஎம்பிபிபி - வி.பத்மராகா

15ஏகேஎம்சிசிசி - ஜி.நிா்மல்

15ஏகேஎம்டிடிடி - ஏ.ஆா்.தேஜாஸ்ரீ

Story image
Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.