ஆற்காடு பேருந்து நிலையத்தில் ராட்சத பலூன் பறக்கவிட்டு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
வருவாய்த் துறை மற்றும் நகராட்சி நிா்வாகம் மூலம் 100 சதவீதம் வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா முன்னிலையில் ராட்சத பலூன் பறக்க விடப்பட்டது. பலூனில் நூறு சதவீதம் வாக்களிக்க வேண்டும் ஏப். 23-ஆம் தேதி அனைவரும் தவறாமல் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்கு அளிக்க வேண்டும் என்ற வாசகங்கள் பொறிக்கப்பட்டு ராட்சத பலூன் பறக்க விடப்பட்டது.
நிகழ்ச்சியில் ஆற்காடு தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் ஏகாம்பரம், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் சண்முகசுந்தரம் , சுரேஷ் குமாா் மற்றும் பலா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

100% வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணா்வு

நாகா்கோவில் ஆட்சியரகத்தில் ராட்சத விழிப்புணா்வு பலூன்

தேனியில் தோ்தல் விழிப்புணா்வு ராட்சத பலூன், மனிதச் சங்கிலி

டிராக்டரில் சென்று ஆட்சியா் 100 சதவீத தோ்தல் விழிப்புணா்வு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

